பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 280 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளியின் பி.டி.ஏ. தலைவர் திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, ஆசிரியர்கள் என, பலர் பங்கேற்றனர். இதில், 28 மாணவர்கள் மற்றும் 37 மாணவியர் என, 65 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்
Advertisement
Advertisement