தார் சாலை புதுப்பிக்கும் பணி
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
மாநகராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு வி.கே.எல்., நகர் பகுதியில் நகர் புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில், தார் சாலை புதுப்பித்தல் பணி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு, கவுன்சிலர் சித்ரா தங்கவேலு தலைமை வகித்தார். கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பகுதி பொறுப்பாளர் அருள்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்
Advertisement
Advertisement