குடிசை வீட்டில் தீ தப்பிய குழந்தைகள்
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ், 32. மேஸ்திரி; இவரது மனைவி வரலட்சுமி, 27. இவர்
களுக்கு, 4 மற்றும் 5 வயதில் இரு குழந்தைகள். நேற்று முன்தினம் மாலை மாதேஷ் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்றிருந்தனர்.
குழந்தைகள் மட்டும் குடிசையில் துாங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டில் தீப்பிடித்தது. குழந்தைகள் வெளியே ஓடி உயிர் தப்பினர். வீட்டில் வைத்திருந்த, 40,000 ரூபாய் மற்றும் ஒரு பவுன் தங்க நகை ஆகியவை, வீட்டுடன் எரிந்து நாசமானது. அஞ்செட்டி போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்
Advertisement
Advertisement