வெளியானது நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல்; காரைக்குடியில் களம் காணும் சீமான்
திருச்சி: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார்.
திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில், 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சீமானுடன் ஒரே மேடையேறினர். அவர்கள் அனைவரையும் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிமுகப்படுத்தினார். வேட்பாளர்கள் பட்டியலில் சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர்கள்/ போட்டியிடும் தொகுதிகள் விவரம்;
ஆயிரம் விளக்கு - சோழன் மு. களஞ்சியம் (திரைப்பட இயக்குநர்)
வேதாரண்யம் - இடும்பாவனம் கார்த்திக்
சேப்பாக்கம் - ஆயிஷா பேகம்
காஞ்சிபுரம் - கி.ஆ,பெ. வெற்றிச்செல்வி(முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் பேத்தி)
மேட்டூர் - வித்யாராணி வீரப்பன் (சந்தனகடத்தல் வீரப்பன் மகள்)
உள்ளிட்ட பலரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பட்டியலில் காரைக்குடி தொகுதியின் வேட்பாளராக சீமானின் பெயரும் இடம்பெற்று உள்ளது.
மக்கள் தங்களது தேவையற்ற ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மையான மக்களாட்சி வேண்டும் என்ற மனதோடும் தூய்மையான எண்ணத்தோடும் தேர்தலில் வாக்குபதிவு செய்தால் சீமான் அடுத்த முதல்வராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. நடக்குமா
வாழ்த்துக்கள்
I wish he must win to be part of Assembly
he should definitely be part of the assembly, with a few more, to lend some weightage to his speech outside the assembly. that will add some meaningful tune to the proceedings. BUT he should never be allowed to rule. His anti-nationalistic stance will not sit well with lots of us.
வாழ்த்துக்கள் .
இம்முறையும் வாக்கு சதவீதத்தைதான் குறிவைக்க முடியும், தமிழர்களுக்கு ஒரு சிறு நன்மையும் அதானல் கிடையாது, தற்கு பதிலாக கூட்டணியில் இனைந்து சில நன்மைகளை தமிழருக்கு பெற்றுத்தர வாய்ப்புள்ளது....
.நவீன உலகில் வாய்ப்புகளை எத்தனை காலம் தவற விடுவீர்கள்.......மக்களும் குடுப்பார்கள் ?
ஐயோ பாவம் 233 பேர், எதைஎதையெல்லாம் வித்து செலவு செய்ய போகுறாங்களோ
காரைக்குடியில் வெற்றி பெறுவது கடினம் தான்.மேலும் காளியம்மாள் போன்றவர்களை அவமானப்படுத்தி வெளியேற்றியது பின்னடைவு தான்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு நிறைய காரணங்கள் …வெற்றி தோல்வியை விட முக்கியம் காந்தி மேலுள்ள விசுவாசம்
கூட்டணி இல்லை என்ற முடிவு நல்லதுமேலும்
-
பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை
-
பெரம்பூரில் விஜய் போட்டி?
-
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் ; இந்தியா பவுலிங்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்