அமெரிக்க கோர்ட் தீர்ப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை
திருப்பூர்: அதிபர் டிரம்ப்பின் வரி உயர்வு அறிவிப்பை, அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளதால், இந்தியாவுக்கான வரி மேலும் குறைய வாய்ப்புள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரி விதிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அதிபர் டிரம்ப்பின் வரி உயர்வுகளை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''கூடுதலாக வசூலித்த வரியை திருப்பி செலுத்தவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது; வர்த்தகர்கள் செலுத்திய தொகை திரும்ப கிடைக்கும். சிரமம் குறையும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எஸ்ஐஆர் பணி எதிரொலி; 9 மாநிலங்களில் 1.70 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்
-
பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியான சேப்பாக்கம்: உதயநிதி மீது அண்ணாமலை சாடல்
-
அதிமுக ஒன்றுபட யாரும் முயலவில்லை: திருமாவளவன்
-
5 விக்கெட்களை இழந்தது இந்தியா; தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்
-
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
-
'சீட்' கொடுக்காவிட்டாலும் தேர்தல் வேலை உண்டு: குஷ்பு
Advertisement
Advertisement