பிப்., 27க்குள் கூட்டணி புதிய தமிழகம் முடிவு பிப்.,27க்குள் கூட்டணி புதிய தமிழகம் முடிவு
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:
அமைச்சர் நேரு மீது, ஊழல் வழக்கு பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல், நேரு மீது, தமிழக அரசு உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
புதிய தமிழகம், எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை, வரும் 27ம் தேதிக்குள் அறிவிப்போம். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவதை கொள்கையாக வைத்துள்ளோம். இதை மனதில் வைத்தே, எங்கள் கூட்டணி அமையும்.
இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை
-
பெரம்பூரில் விஜய் போட்டி?
-
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் ; இந்தியா பவுலிங்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்
Advertisement
Advertisement