அமைச்சர் சுப்பிரமணியன் 'அட்மிட்'
சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து பல்வேறு அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அமைச்சர் சுப்பிரமணியனுக்கு, சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து, அன்றைய தினமே, வீடு திரும்பி, ஓய்வில் இருந்து வந்தார். ஆனாலும், காய்ச்சல் தொடர்ந்ததால், நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாக, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (2)
Bala Sethuram - ,இந்தியா
25 பிப்,2026 - 06:28 Report Abuse
கார்பொரேட் கம்பெனி ஆஸ்பத்திரிக்கா சார் போனாரு? நம்பவே முடியலையே கஞ்சாவே இல்லாத தமிழ்நாட்டுலே அவரு உண்மையான மானஸ்தனாச்சே அப்படியே நாங்க ஸாக் ஆயிட்டோம் போங்க 0
0
Reply
சோலை பார்த்தி - ,
25 பிப்,2026 - 04:52 Report Abuse
மாநில சுகாதார மந்திரி மாநில அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் தனியார் மருத்துவமனை செல்கிறார் என்றால் இவரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனையின் தரம் குறைவு என்று தானே அர்த்தம்.. அப்படியென்றால் இவர் சுகாதார மந்திரியாக இருக்க தகுதி இருக்கா மக்களே... சிந்தியுங்கள்... 0
0
Reply
மேலும்
-
அமெரிக்காவை அச்சுறுத்தும் பாம் சூறாவளி; 4 கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எங்களுக்கு ராஜ்ஜியம்... உங்களுக்கு தான் பூஜ்ஜியம்; முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி
-
நேரு மீது வழக்கு பதியாவிட்டால் சி.பி.ஐ., விசாரணை கோருவோம் : லஞ்ச ஒழிப்பு துறைக்கு அ.தி.மு.க., கடிதம்
-
இண்டிகோ விமானம் கிளம்புவதில் தாமதம்; ஏசி கோளாறு: ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்
-
அனில் அம்பானியின் ரூ.3716 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
-
சைவம், வைணவம் குறித்து ஆபாச பேச்சு; மார்ச் 24ல் பொன்முடி ஆஜராக உத்தரவு
Advertisement
Advertisement