டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?
டெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி எங்கே பதுங்கி உள்ளார் என்ற விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தலைநகர் டெஹ்ரானில் ஏராளமான கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. எங்கு நோக்கினும் குண்டுமழை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்களுக்கு Epic Fury என்று அமெரிக்காவும், இஸ்ரேல் Roaring Lion என்று பெயரிட்டும் தாக்குதல்களை தொடர்ந்துள்ளன. இரு தரப்பு தாக்குதல்களை எதிர்கொண்டு உள்ள ஈரான் அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
தாக்குதல்கள் நீடித்த வண்ணம் உள்ள அதே வேளையில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி எங்கே உள்ளார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. 86 வயதான கமேனி உடல்நிலை எப்படி உள்ளது? அவரின் இருப்பிடம் எங்கே உள்ளது என்ற விவரங்களை ஈரான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. அந்த விபரத்தை ஈரான் ராணுவம் மிகவும் ரகசியமாக வைத்துள்ளது.
இரு நாடுகளின் அதிரடி தாக்குதல்கள் அரங்கேறிய தருணத்தில் கமேனி, டெஹ்ரானில் இல்லை, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார், அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.
வாசகர் கருத்து (9)
SS Shiv - ,இந்தியா
28 பிப்,2026 - 18:39 Report Abuse
சீக்கிரம் இந்த கம்னாட்டி கமேனி கதையை முடித்து ஈரானில் அமைதி திரும்ப வழிசெய்யுங்கள். 1970 வரை சொர்க்க பூமியாக இருந்த தொன்மையான நாகரீகம் கொண்ட நாடு. தீவிரவாத முஸ்லிம்களால் தனது தனித்துவத்தை இழந்த அற்புதமான நாடு ஈரான். 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
28 பிப்,2026 - 17:26 Report Abuse
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன் மொத்த ஈரானும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. இந்து மதம் போலவே உலகின் மிக பழமையான மதங்களில் ஒன்று பார்சி மதம். ஈரானின் உண்மையான பெயர் பெர்சியா. பார்சி மதத்தினர் நெருப்பையும், சூரியனையும், வெளிச்சத்தையும் வணங்கும் வழக்கம் கொண்டவர்கள் மற்றும் மிகவும் மென்மையானவர்கள். அவர்கள் மத வழக்கப்படி அவர்கள் மதத்தில் யாரும் ஆயுதங்கள் கூட வைத்துக்கொள்ளக்கூடாது. பெர்சியா சசானியன் மன்னன் பேரரசின் கீழ் இருந்தபோது அவர்களின் ஆரம்ப கால கொடியில் சிங்கமும் வாளும்தான் இருந்தது. பார்சி மதத்தவர்களை படுகொலை செய்தும் தங்கள் மதத்திற்கு மாறச்சொல்லியும் அவர்களை நாட்டை விட்டு விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் மொத்த நாட்டையும் தங்கள்வசப்படுத்தி கொண்டு பெர்சியா என்ற பெயரை ஈரான் என்று மாற்றிக்கொண்டு அந்த முழு நாட்டையும் மூர்க்க நாடாக மாற்றிக்கொண்டார்கள். சுமார் ஐநூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்த மூர்க்க கும்பல் கொலை செய்து பார்சிகளை விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட பார்சி மதத்தினர் பெரும்பாலானோர் இந்தியாவில் குஜராத் வழியாக தஞ்சம் அடைந்தனர். அப்போது இந்தியாவில் இருந்த மன்னர் பார்சி மதத்தவர்களை ஏற்றுக்கொள்ள வைத்த ஒரே ஒரு நிபந்தனை இந்திய மொழிகளை வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் மற்றும் இந்து மதம் மற்றும் அதன் கலாச்சாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்பது மட்டுமே. தொழிலதிபர்கள் ரத்தன் டாடா குடும்பம், தொழிலதிபர் ருஷி மோடி குடும்பம், கோத்ரெஜ் நிறுவன உரிமையாளர் குடும்பம், விஞ்ஞானி சைரஸ் ஹோமி குடும்பம், இந்தியாவின் அணு விஞ்ஞான தந்தை ஹோமி பாபா, இயற்பியல் விஞ்ஞானி அடி பல்சாரா, தொழிலதிபர் நாரிஷா தின்ஷா குடும்பம், தொழிலதிபர் ஹார்மோஸ் ஜீ நரோஜி மோடி குடும்பம், தொழிலதிபர் மெநக் மேத்தா குடும்பம், தொழிலதிபர் நஸர்வான்ஜி போகன்வாலா குடும்பம், தொழிலதிபர் மற்றும் மும்பையில் கல்வி நிறுவனங்களை நிறுவிய பைராம்ஜீ ஜீஜீபாய் குடும்பம், பாம்பே டையிங் உரிமையாளர் நிசில் வாடியா குடும்பம், கொரோனா தடுப்பூசி கொடுத்த மருந்து உற்பத்தி தொழிலதிபர் சைரஸ் பூநவாலா குடும்பம் , ராணுவ தளபதி ஷாம் மானெக்ஷா மற்றும் பல ராணுவ தளபதிகள், யுரேகா போர்ப்ஸ் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி குடும்பம் இவர்கள் அனைவரும் பார்சி மதத்தை சார்ந்தவர்கள். மும்பையில் இன்னமும் பெரும் தொழில் செய்பவர்கள், இந்தியாவில் அதிகமான வரி கட்டுபவர்கள், இந்திய பங்கு சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்த மதத்தினரே. இவர்களை பெர்சியாவில் இருந்து விரட்டியதுபோல கூடிய விரைவில் இளிச்சவாய இந்துக்களை இந்தியாவில் இருந்து மூர்க்க கும்பல் விரட்டும். அந்த மூர்க்க கும்பலுக்கு ஆதரவு தரும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் கான் கிராஸ் கட்சிகளுக்குத்தான் டுமிழ்நாட்டு இளிச்சவாய தற்குறி இந்துக்கள் ஓட்டு போடுகிறார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டு இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம். ஆனாலும், காலமும் கர்மாவும் மிக வலிமையானவை. இன்று மொத்த ஈரானும் அமைதி இல்லாமல் மத வெறியர்களின் பிடியில் சிக்கி தவித்து அனைத்து மக்களும் அங்கே நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு ஒரு காலத்தில் பார்சி மதத்தவர்களை கொன்று குவித்து மூர்க்கர்கள் செய்த பாவ வினைகளின் பலனாக கூட இருக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம். 0
0
SS Shiv - ,இந்தியா
28 பிப்,2026 - 18:40Report Abuse
அருமை சகோதரா.. 100க்கு 100 உண்மை 0
0
ராமகிருஷ்ணன் - ,
01 மார்,2026 - 05:18Report Abuse
முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு தண்டனை வந்தே தீரும் என்று இந்து மதம் சொல்வது சத்தியமான உண்மை. பாக்கிஸ்தான், ஈரான் கண் முன் பார்த்து வரும் சாட்சிகள். 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
28 பிப்,2026 - 17:24 Report Abuse
கமேனி அனேகமாக பதுங்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். 0
0
பேசும் தமிழன் - ,
28 பிப்,2026 - 20:15Report Abuse
கமேனி அல்ல... அவன் பேமானி.... எங்கயாவது ஒழிந்து கொண்டு இருப்பான். 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
28 பிப்,2026 - 17:11 Report Abuse
சர்வாதிகாரம் உலகில் எங்கும் ஒழிக்கப்படவேண்டும் ,தமிழ்நாட்டில் திராவிடத்தின் சர்வாதிகாரத்தோடு சேர்த்து .ஒற்றை அதிகாரமே ஒரு சர்வாதிகாரம்தான் .மக்களின் நலனில் முடிவெடுக்கும் அதிகாரம் மக்களிடையேவேண்டும் .அது சரிவர நடைமுறையில் இல்லை . 0
0
Reply
பாரதன் - ,
28 பிப்,2026 - 16:22 Report Abuse
உலகம்
அமைதி மார்க்கத்தை தடை செய்து
அதன் முக்கிய தலைவர்களின்
கதையை முடித்து விட்டால்
இருக்கும் உலகம் நிம்மதி அடையும். 0
0
Reply
Vasan - ,இந்தியா
28 பிப்,2026 - 16:12 Report Abuse
கமேனி பத்திரமாக அமெரிக்கா வெள்ளை மாளிகையில் உள்ளார். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement