மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கடம்பன்குளத்தை சேர்ந்தவர் மீனாட்சி முத்து 48. எலெக்ட்ரீசியன். இவர் தனது ஊரில் சொந்த வீடு கட்டி வந்தார்.

நேற்று காலை 6:00 மணிக்கு புதிய வீட்டின் சுவற்றில் தண்ணீர் அடித்து விட்டு, சுவிட்ச் போர்டில் இருந்து பிளக்கை எடுக்கும் போது மின்சாரம் தாக்கி பலியானார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement