தகவல் சுரங்கம்
கடல் புற்கள், பாகுபாடு ஒழிப்பு தினம்
* கடலுக்கு அடியில் வாழும் கடல் புற்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாகவும், மாசுக்களையும் குறைக்கிறது. இவை குறைந்தால் அது கடல் வளம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பாக அமையும். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் உலக கடற்புற்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* உலகில் பாலினம், நிறம், இனம், மொழி உள்ளிட்ட பாகுபாடின்றி கண்ணியத்துடன் வாழ அனைவருக்கும் உரிமை உள்ளது. இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் பாகுபாடு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'முதலில் மக்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்
-
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
-
ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்
-
துபாய் விமான நிலையத்தில் நேரிட்ட துயரம்; வருத்தத்தை பகிர்ந்த வீராங்கனை பி.வி.சிந்து
-
ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
Advertisement
Advertisement