வேலை கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு
கரூர்: கரூர் அருகே, வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் தினேஷ், 29; மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படித்துள்ளார். வெல்டர் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், உரிய வேலை கிடைக்காததால் மனம் உடைந்த தினேஷ் கடந்த, 24ல் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். பிறகு, ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தினேஷ் உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்
-
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
-
ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்
-
துபாய் விமான நிலையத்தில் நேரிட்ட துயரம்; வருத்தத்தை பகிர்ந்த வீராங்கனை பி.வி.சிந்து
-
ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
Advertisement
Advertisement