வளைகுடா நாடுகளில் கட்டுப்பாட்டு அறை திறந்தது மத்திய அரசு; உதவி எண்கள் அறிவிப்பு

4

நமது நிருபர்

போர் பதற்றம் எதிரொலியாக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு திறந்துள்ளது.



காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படும் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்தார்.


1800118797 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு இந்தியர்கள் உதவி கோரலாம். +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905 ஆகிய எண்களிலும் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இந்திய தூதரகங்கள் அறிவித்துள்ள அவசர உதவி எண்கள் பின்வருமாறு:

பஹ்ரைன்- +973 39418071

ஈரான்- +989128109115 / +989128109102 /+989128109109 / +989932179359

ஈராக்- +964 771 651 1185 / +964 770444 4899

இஸ்ரேல்- +972 54 7520711 / +972 54 2428378

ஜோர்டான்- +962 770 422 276

குவைத்- + 965 65501946

லெபனான்- +961 76860128

ஓமன்- +968 98282270 / 80071234

கத்தார்- +974 55647502

பாலஸ்தீனம்- +970 592916418

சவூதி அரேபியா (ரியாத்) - +966 11 4884697 / 800 247 1234

சவூதி அரேபியா (Jeddah): +966 126648660 / +966 12 2614093

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- +971 543090571/ 800 46342

Advertisement