சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
கரூர்:கரூர் அருகே, அமராவதி ஆற்றுப்பகுதியில், சோளம் சாகுபடிக்-காக உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்
மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் சம்பா
சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது
குறைக்கப்பட்டுள்ளது. சம்பா நெல் அறு-வடை நிறைவு பெற்றதால், குறுகிய
கால பயிரான சோளம், கால்நடைகளின் தீவனத்துக்காக, அமராவதி
ஆற்றுப்பகுதிகளில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி
வருகின்றனர்.தற்-போது, நெல் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், கோடை
மழையை நம்பி, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப் பகுதி-களான
அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ண-ராயபுரம்
வட்டாரத்தில் சோளம் பயிரிட களை கொல்லி உர-மிடும் பணிகள்
தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக,
சென்னை வானிலை மையம் தெரிவித்-துள்ள நிலையில், சோளப்
பயிர்கள் நன்கு வளர களை கொல்லி உரமிடுதல் அவசியம் என,
விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
-
நாட்டின் நலனில் பிரதமர் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார்; ராகுலுக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி
-
அமெரிக்கா - தென்கொரியாவுக்கு மிரட்டல்; ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா
-
திமுக ஆட்சியில் தினமும் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; நயினார் வேதனை
-
கேரளம் என பெயர் மாற்றிய தருணம்; மோடி மகிழ்ச்சி
-
தேஜ கூட்டணிக்கு எல்லோரும் வருகிறார்கள்; மத்திய அமைச்சர் எல்.முருகன்