காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
காஸ் சிலிண்டர் விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெளியுறவுக் கொள்கையிலும் FailureModel எனப் பெயரெடுத்துள்ள மத்திய பாஜ அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.
இதனைக் கண்டித்து, தமிழகம் எங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, மத்திய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிறையட்டும்
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் கொண்ட அரசின் இணையப் பக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும். நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், 'பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்' என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன்.
அதற்கான பெயர்களையும் அவற்றின் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
@block_G@
மற்றொரு பதிவில் முதல்வர் ஸ்டாலின், '' மூன்று லட்சம் கருணாநிதி கனவு இல்லங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறோம். திராவிட மாடல் 2.0-வில் ஐந்து லட்சம் வீடுகள் இலக்கு'' என குறிப்பிட்டுள்ளார்.block_G
இதில் கவனிக்கப்பட வேண்டியவை:
1
இப்பேதும் ஈரானிடமிருந்து இந்திய ஒரு பேரால் கச்சா கூட வாங்குவதில்லை.
2
ஈரானை தாக்குவதற்கு ஓரிரு நாள் முன்பு தான் நெதன்யாகுவை கட்டியணைத்து பேசி விட்டு வந்தார் பிரதமர் மோடி.
3
உலகமே இந்தியாவின் சிறப்பான வெளியுறவு செயல்பாடுகளை வியப்புடன் நோக்கும் இந்த தருணத்தில் இங்கு சகல ளசுகபோகத்துடன் தின்று திளைக்கும் மூர்க்க,
இத்தாலிய, திராவிட அடிமைகள் தங்கள் ஹம்மர் கார்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு மத்திய அரசை விமரிசித்து விஷத்தை உமிழ்கின்றனர் என்று மக்கள் வரு த்தப் படுவதை பார்க்க முடிகிறது.
2016 ஆண்டு மோடியின் ஈரான் பயணத்தில் ellaame தலை கீழாக மாறியது. இந்தியாவை பகைப்பதில் இந்தப் பயனும் இல்லை என்று ஈரான் அப்போதே முடிவெடுத்தது.ஏன், ஹவுதிகள் கூட இந்திய கப்பல்களை குறி வைப்பதில்லை. ₹
பரபரப்பாக போர் நடக்கும் அதே வேளையில்
மார்ச் 1 புறப்பட்ட ஷென்லாங் சூயஸ்மாக்ஸ் கப்பல் ஒரு மில்லியன் பீப்பாய் ஈரானின் எதிரியான சவுதி எண்ணெயுடன் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்து விட்டது.
Send your benami thiruma to US to meet trump
ரெண்டு பேருக்கும் செம ஒற்றுமை. எங்கு போர் நடந்தாலும் அதை தான்தான் உடனே நிறுத்தி விட்டேன் என்பார் டிரம்ப்பு. ஆனால் அவ்விடத்துக்கே பஸ்களை அனுப்பி டம்பளர்களை மீட்டு வருவார் ஸ்டாலின். டேங்கர் கப்பல் பற்றாக்குறை இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நூறு கோடி டன் எரிவாயுவை கொண்டு வந்திருப்பார். (இந்த இருவரையும் நம்பக் கூட ஆட்கள் இருக்கிறார்கள். கூமுட்டை கும்பல்).
ஆகஸ்ட் 2013.ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத்தடை. ஈரானிடமிருந்து இந்தியா கச்சா வாங்குவதை நிறுத்தியிருந்தது. நாற்பதாயிரம் டன் எண்ணெய் லோடுடன் ஈரானின் பந்தார் அப்பாஸ் துறைமுகத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான தேஷ் சாந்தி என்ற அந்த பிரமாண்ட கப்பலை 32 மாலுமிகளுடன் காலவரை இன்றி காரணம் சொல்லாமல் ஈரான் வேண்டுமென்றே முடக்கி வைத்திருந்தது. ₹
டீம்க அங்கம் வகித்த கூட்டணி ஆட்சியின் டம்மி பிரதமர் களிமண் சிங்கோ உண்மை பிரதமர் இத்தாலி ராணியோ இந்திய வெளியுறவு அமைச்சரோ 24 நாள் ஆகியும் கையை பிசைந்து கொண்டிருப்பதை தவிர ஒரு ஆணியையும் புடுங்க முடியலை.
கடைசியில் கெஞ்சி கூத்தாடி ஈரானின் காலில் விழுந்து கப்பலை விடுவித்தார்கள்.இதெல்லாம் சில்லறைகளுக்கு எங்கே தெரியப்போகிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடலை தூர் வார, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். இதன் மூலம் கடலில் அதிக அளவு நீர் தேக்கி வைக்க முடியும், 10 கோடி தமிழர்கள் பயன் பெருவர்.
ஒரு நல்ல ஆட்சியாளனின் கடமை ஒரு பேரிடர் மற்றும் போர் காலங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு தன்மக்களை காப்பாற்றுவதுதான். உதாரணம். எடப்பாடி பழனிச்சாமியின் உலகையே உலுக்கிய கோவிட் கால மிகச் சிறந்த நடவடிக்கைகள். இப்படி தன் கட்சிக் காரனை தூண்டிவிட்டு வெற்று அரசியல் ஆதாயம் தேடுவது ஒரு நல்ல ஆட்சியாளனுக்கு அழகல்ல.
இன்னும் கொஞ்சம் விட்டா மத்திய அரசு இருக்கும் எல்லா கேஸையும் பதுக்கி அம்பானி கையிலயும் அதானி கையிலும் குடுத்திருச்சு. பா.ஜ ஆளும் மாநில மக்களுக்கு மட்டுமே குறையின்றி விநியோகம் செய்கிறதுன்னும் வாய் கூசாம
புளுகித் தள்ளுவானுக அப்படீங்கறாங்க
தட்டுப்பாடு, பஞ்சம், நோய் போன்றவை வரும். மாநில பங்கு என்ன? மின் தேவை பூர்த்திக்கு அணுமின் நிலையம் அமைய விடுவதில்லை. ஒருமாத உரிமை தொகைக்கு பதில் மின்சார அடுப்பு மொத்த கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்ய முடியும். சரி விறகு, நிலக்கரி போன்றவை ரேஷன் மூலம் ஓட்டலுக்கு வழங்க முடியும்.
வீடு பற்றி எரோந்து கொண்டிருக்கும் போது பீடிக்கு நெருப்பில்லையே என்றானாம் புத்திசாலி. மக்கள் எல்லாமே கூமுட்டைன்னு நெனப்பு. 50, 60 நாடுகளில் எரிபொருளும் எரி வாயுவும் தாறுமாறாக விலை எரியாச்சு. கிடைக்கவும் இல்லை.
மத்திய அரசின் ராஜதந்திரம் தான் இந்தியாவின் இப்போதைய கப்பல்கள் வந்து கொண்டிருப்பதும் ஒரேயடியாக விலை ஏறாமலும் இருப்பது. இதெல்லாம் எங்கே தெரியப்போகுது ஆப்டீங்கறாங்கமேலும்
-
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்; ரொக்கப்பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு
-
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!
-
காங். வேதனையை கூட்டணியினர் புரிந்து கொள்ள வேண்டும்; சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
5 ஆண்டில் 1.55 லட்சம் பேருக்கு அரசுப் பணி; முதல்வர் ஸ்டாலின்
-
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்தது; தமிழக பக்தர்கள் பலி
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது