உணவு தேடி ஊர்ப்பகுதிக்கு வந்த காட்டெருமை பலி
திருச்சி : வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி வந்த பெண் காட்டெருமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள பிள்ளையார் கோவில்பட்டியில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை, உணவு மற்றும் தண்ணீர் தேடி, இரண்டரை வயதுள்ள பெண் காட்டெருமை, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளது. அப்போது, வாகனம் மோதி துாக்கி வீசப்பட்ட காட்டெருமை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினர் சம்பவ இடம் சென்று, காட்டெருமையின் உடலை பரிசோதனை செய்து, கிருமி நாசினிகள்
தெளித்து, வனப்பகுதியில் புதைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நியோமேக்ஸ் சொத்து ஏலம் பங்கேற்க போலீசார் அழைப்பு
-
கொள்முதல் நிலையத்திற்கு அறுவடை நெல்லை கொண்டு வருவதில் சிக்கல் பதிய மறுப்பதால் பரிதவிப்பு
-
சிந்திக்க வைக்கும் புதுக்கவிதைகள்
-
நீதிபதி முன் ஆஜர்படுத்துவதில் 25 நிமிடம் தாமதம் கொலை வழக்கில் ஜாமின் கேட்டவர் மனு தள்ளுபடி
-
குப்பைக்கு தீ வைத்த போது தீயில் சிக்கி காவலாளி மரணம்
-
மழையால் கண்ணீர் வடிக்கும் வடுகபட்டி நெல் விவசாயிகள்
Advertisement
Advertisement