அழிக்கப்படாத, கிழிக்கப்படாத விளம்பரங்கள்
ஈரோடு,: சட்டசபை தேர்தல் நடத்தை விதி அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்க-ளான நிலையிலும், ஈரோடு மாநகரில் பல இடங்களில், பொது இடங்களில் சுவர் விளம்பரம் அழிக்கப்படவில்லை. போஸ்டர் அகற்றப்படவில்லை.
குறிப்பாக ஆளுங்கட்சியினரின் சின்னம், கொடி, பெயர், அவர்-களின் கூட்டணி கட்சியினரின் விளம்பரம், போஸ்டர் அகற்றப்ப-டவில்லை என்று, எதிர்க்கட்சி தொண்டர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கிழித்தவரை, அகற்றியவரை போதும் என்று, தேர்தல் பிரிவு அலுவலர்கள் நினைத்து விட்டார்களா? அல்லது எதிர்க்கட்சியினர் புகார்தான் உண்மையா? என்பதை அவர்-கள்தான் சொல்ல வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூலூரில் இப்தார் நோன்பு அ.தி.மு.க.வினர் பங்கேற்பு
-
தேர்தல் விதிகளை மீறிய தி.மு.க., மேயர், கவுன்சிலர் உட்பட மூவர் மீது வழக்கு
-
சட்டசபை தேர்தலில் கூட்டணி: ராமதாஸ், சசிகலா அறிவிப்பு
-
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
-
சவுதியில் இந்தியர் உயிரிழப்பை உறுதி செய்தது மத்திய அரசு
-
அமெரிக்காவின் ரூ.1000 கோடி போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்!
Advertisement
Advertisement