கால்வாயில் பைக் பாய்ந்த விபத்தில் டிரைவர் சாவு
அந்தியூர்: அந்தியூர் அருகே அந்தியூர் குடியிருப்பை சேர்ந்தவர் தனசேகரன், 35; பிக்கப் வேன் டிரைவர். மனைவியை பிரிந்து தனியாக வசித்தார். இதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
அள-வுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அந்தியூரிலிருந்து வீட்டுக்கு பைக்கில் நேற்று முன்தினம் இரவு சென்றார். ஜீவா செட் ரோட்டில் காந்தி நகர் பிரிவில், மழை நீர் செல்லும் கால்வாயில் பைக் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்து இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூலூரில் இப்தார் நோன்பு அ.தி.மு.க.வினர் பங்கேற்பு
-
தேர்தல் விதிகளை மீறிய தி.மு.க., மேயர், கவுன்சிலர் உட்பட மூவர் மீது வழக்கு
-
சட்டசபை தேர்தலில் கூட்டணி: ராமதாஸ், சசிகலா அறிவிப்பு
-
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
-
சவுதியில் இந்தியர் உயிரிழப்பை உறுதி செய்தது மத்திய அரசு
-
அமெரிக்காவின் ரூ.1000 கோடி போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்!
Advertisement
Advertisement