காதலியுடன் தங்கி இருந்தவர் தற்கொலை
சோமங்கலம்: காதலியுடன் தங்கி இருந்த அசாம் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம் அடுத்த சோமங்கலம், காட்டரம்பாக்கத்தில் வாடகை வீட்டில் பிரிஸ்ஷா, 26 என்ற அசாம் வாலிபர், தன் 22 வயது காதலியுடன் தங்கி இருந்தார். இருங்காட்டுக்கோட்டை, சிப்காடில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பிரிஸ்ஷா பணியாற்றி வந்தார்.
நேற்று காலை வீட்டின் அறையில் துாக்கில் தொங்கிய நிலையில், பிரிஸ்ஷா இறந்து கிடந்தார்.
இதை பார்த்த அவரது காதலி அலறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனியார் இன்ஜி. கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்; அண்ணா பல்கலை அதிகாரி மீதான வழக்கு ரத்து
-
ஈசான்ய மூலையில் வேட்பாளரை அறிவித்து சனி மூலையில் பிரசாரம் துவங்கும் ரங்கசாமி
-
ஹோலி ஏஞ்சல் பள்ளி ஆண்டு விழா
-
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
-
9 தொகுதிகளின் பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாஜி அமைச்சர் கழற்றி விடப்பட்டார்
-
ஹோட்டல்களுக்கு குட்நியூஸ்; வணிக சிலிண்டருக்கான எல்பிஜி ஒதுக்கீட்டை அதிகரித்தது மத்திய அரசு
Advertisement
Advertisement