துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
வானுார்: ஆரோவில் போலீசார் மற்றும் துணை ரானுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது.
சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நேற்று குயிலாப்பாளையம் கிராமத்தில் துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் ஆரோவில் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.
கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் நடந்த அணிவகுப்பு பதற்றமான பகுதியாக கருத்தப்பட்ட குயிலாப்பாளையம் முக்கிய வீதிகளில் சென்று நிறைவடைந்தது.
ஆரோவில் இன்ஸ்பெக்டர் திருமால், சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற மவுண்ட்பார்க் பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
-
சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது போக்சோ
-
மீன் பிடிக்க வழியின்றி மீனவர்கள் வாழ்வாதாரம்.. கேள்விக்குறி ! மணல் திட்டுகளால் பாழாகும் பழவேற்காடு ஏரி
-
தேர்தல் கெடுபிடியால் பட்டு சேலை விற்பனை...படுமந்தம்! கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் பாதிப்பு
-
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,000 ஏரி, குளங்கள்..அழிவின் விளிம்பில்! தரிசு நிலங்களாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனை
-
ஓ.எம்.ஆரில் ரூ.1,500 கோடியில் குடிநீர் பணி முடிந்தும்..பயனில்லை! கம்பி நீட்டிய' நிறுவனங்களால் குடியிருப்புகளுக்கு சிக்கல்
Advertisement
Advertisement