ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
கடலுார்: கடலுாரில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கடலுார் மாநகர பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கடலுார், செம்மண்டலம் அஞ்சுமனே நுாரே முஹம்மதியா பள்ளி வாசலின் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதில், ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலுார் வடக்கு மாவட்டம் சார்பில் கடலுார் டவுன்ஹாலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதே போன்று, கடலுார் முதுநகர் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளி வாசல் உட்பட பல்வேறு இடங்களில் தொழுகை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது
-
'மாண்புமிகு' மாணவர்களை உருவாக்கும் சக்சஸ் 'மந்திரா': சொல்கிறார் கல்வியாளர் அபிநாத் சந்திரன்
-
அரசியலில் நிலைப்பாட்டை அறிவிக்கும் சரத்குமார், தவாக வேல்முருகன் முதல் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனல் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 22)!
-
பதிலுக்கு பதில் தாக்குதல்; இஸ்ரேல் அணுசக்தி நிலையம் மீது ஏவுகணை வீசியது ஈரான்
-
'இடைத்தரகர் கட்டுப்பாட்டில் பத்ரகாளியம்மன் கோவில்'
-
வழிப்பறி, கஞ்சா, மது விற்ற வழக்கு 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
Advertisement
Advertisement