கஞ்சா விற்ற 2 பேர் கைது
ப.வேலுார்:ப.வேலுார்
பகுதிகளில் சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிக-ரித்து வருவதாக
புகார் எழுந்தது. இதையடுத்து, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் உமாசங்கர்
தலைமையில் எஸ்.ஐ., தங்கராசு, சாந்-தகுமார் மற்றும் போலீசார் தனிப்படை
அமைத்து கஞ்சா விற்ப-னையை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது,
பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி பின்புறம், தென்னந்-தோப்பில் வெளி
மாநிலத்தை சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. அங்கு
சென்ற தனிப்படை போலீசாரை கண்-டது, மர்ம நபர்கள் தப்பி ஓடியபோது
போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், ஒடிசா மாநிலத்தை
சேர்ந்த துக்கரா நாயக் மகன் சம்பத்குமார், 19, அதே பகுதியை சேர்ந்த
ரஞ்சித்சாபு மகன் திபு சாபு, 21, இருவரையும் போலீசார் கைது செய்து,
550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நியமனம்
-
காந்தி மியூசிய கலந்துரையாடல்
-
'மஹா பெரியவர் வாழ்க்கை நமக்கு ஒரு லைப் ப்ளூபிரின்ட்'
-
நாடு வளர்ச்சியடைய நீதித்துறை வளர வேண்டும் வி.ஐ.டி., பல்கலை கருத்தரங்கில் கவர்னர் பேச்சு
-
ரூ.97.73 லட்சம் முத்திரை தீர்வை செலுத்த 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு பதிவுத்துறை உத்தரவு
-
வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் முன் விசாரணை 645 பேர் மீது குற்ற வழக்கு
Advertisement
Advertisement