ரூ.82.15 லட்சம் நேற்றுவரை பறிமுதல்
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், நிலை
கண்காணிப்பு குழுவினர் கடந்த, 16 முதல் நேற்று முன்தினம் வரை, 76
லட்சத்து, 56,570 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
பல்வேறு
இடங்களில், 5.58 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுவரை, 82
லட்சத்து, 15,070 ரூபாய் பறி-முதல் செய்தனர். இதில், 66 லட்சம் ரூபாயை
உரிய ஆவணங்-களின் அடிப்படையில் திரும்ப ஒப்படைத்தனர். மாவட்ட அளவில்,
ஒரு லட்சத்து, 62,530 ரூபாய் மதிப்பிலான மதுபானங்-களை பறிமுதல்
செய்து, 79 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இண்டி' கூட்டணி பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை திக்... திக்... காங்., - தி.மு.க., தொகுதி பங்கீடு இறுதியானது
-
ஈரானைத் தொடர்ந்து குறிவையுங்கள்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பட்டத்து இளவரசர் வலியுறுத்தல்
-
தமிழ்ப்புதல்வன் திட்டம் உயர்கல்விக்கு ஊன்றுகோல்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
தேர்தல் பணி ஆசிரியைகளுக்கு அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்
-
லாரியில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் சிக்கினர்
-
பாலியல் தொந்தரவு: குழந்தை பலி; தி.மு.க., நிர்வாகிக்கு 'குண்டாஸ்'
Advertisement
Advertisement