செலகாரம்மன் - செலக்காரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, கெரகோடஹள்ளியில் செலகாரம்மன் - செலக்காரப்பன் கோவில் கும்-பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்னர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெர-கோடஹள்ளி கிராமத்தில், செலகாரம்மன் - செலக்காரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், கணபதி பூஜை மற்றும் கொடி-யேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம் மற்றும் நான்கு கால வேள்வி பூஜை நடந்தது. இதில், யாக-சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கலசத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அதை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, செலகாரம்மன் - செலக்காரப்பன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்-காரத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். இதை, சுற்றுவட்டார பகுதி-களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
மேலும்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., மகன் கல்குவாரியில் அழுகிய நிலையில் இளைஞர் உடல்: குவாரியை முற்றுகையிட்ட உறவினர்கள்
-
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
-
137 பவுன் தங்க நகைகள் மாயம்; பணிப் பெண்களிடம் விசாரணை
-
மின்வாரிய அதிகாரி போல் நடித்து அடுத்தடுத்து பணம் கொள்ளை
-
ரூ.3.42 கோடி பறிமுதல்
-
தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் தி.மு.க., காங்., -- நாம் தமிழர் மோதல்: தொகுப்பாளர், செய்தியாளர் மண்டை உடைந்தது