காங்., செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் அழைப்பு
செஞ்சி: செஞ்சியில் காங்., செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தலைவர் ரங்க பூபதி அறிக்கை:
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., செயல் வீரர்கள் கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு எனது தலைமையில் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
சிறப்பு விருந்தினராக தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பங்கேற்கிறார். நிர்வாகிகள் வசம் ஓட்டுச்சாவடி பதிவேடுகள் வழங்க இருப்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாஜ ஜாடிக்கு ஏற்ற மூடி அதிமுக; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
-
டில்லியில் ஆயுத கடத்தல் கும்பல் சிக்கியது; வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்கள் மீட்பு
-
மீண்டும் உயருது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.2800 அதிகரிப்பு
-
டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் முதல் அதிமுக தேர்தல் பிரசாரம் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 25)
-
23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக
-
மேற்காசிய நாடுகளுக்கு மேலும் படைகளை அனுப்பும் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement