செயற்கை மழைக்கு வலியுறுத்தல்
திண்டுக்கல்: காங்கிரஸ் துணைத் தலைவர் சவுந்திரராஜ் அமைச்சர் பெரியசாமிக்கு அனுப்பிய மனுவில், போதிய மழை பெய்யாததால் போர்வெல்' கிணறுகளில் நீர்மட்டம் வறண்டு விட்டன. விலங்குகள், ஆடுகள், மாடுகள், பறவைகளுக்கு கூட தண்ணீர் இல்லை.
சிறுமலை அடிவாரம் முதல் பிள்ளையார்நத்தம், ஆலமரத்துபட்டி, என்.பஞ்சம்பட்டி முதல் மாவட்டம் முழுவதும் தண்ணீர் இல்லை. வெளிநாடுகளில் உள்ளது போல் செயற்கை மழை பெய்ய வைப்பதன் மூலம் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என குறிப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement