குளவி கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை வளாகத்தில், குளவி கொட்டியதில், தொழிலாளி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், ஓடக்கரை பகுதியை சேர்ந்தவர் தங்கமாரி, 32. இவர், தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில் உள்ள 'பிசிபிஎல்' என்ற தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
தொழிற்சாலை வளாகத்தில், நேற்று பணியில் இருந்த தங்கமாரியை குளவி ஒன்று கொட்டியது. இதில் மயக்கமடைந்தவரை அங்கிருந்தோர் மீட்டு மஞ்சங்கரணை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனை பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement