ரூ.9.5 கோடி தங்க நகை ராமநாதபுரத்தில் பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சாயல்குடி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராஜா என்பவர் காரில் 18 பெட்டிகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்களை கொண்டு வந்துள்ளார்.
சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள நகைகளை முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து (8)
Kannan Chandran - Manama,இந்தியா
05 ஏப்,2026 - 14:34 Report Abuse
போட்டோவில் உள்ள போலிஸ்காரர்களை பார்க்கும்போது சிரிப்பதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.. உடற்பயிற்சி என்பதன் அடிப்படையே தெரியாத நபர்கள் போன்று தெரிகிறது.. 0
0
Reply
GMM - KA,இந்தியா
05 ஏப்,2026 - 12:53 Report Abuse
பயனற்ற பணிகள். கணக்கில் இல்லாத பண பரிவர்த்தனை கண்காணிக்க அரசு அமைப்புகள் உள்ளன. தேர்தல் ஆணையம் முக்கிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதில் வழக்கு என்றால், நீதிமன்றத்தில் கைகட்டி நிற்பீர்கள். திராவிட அதிகாரிகள் சுற்றி விடுவர். கவனம் தேவை. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05 ஏப்,2026 - 12:20 Report Abuse
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நகைகளை கண்காணிக்கவேண்டும்.... யாரும் ஆட்டைபோடாமல் பாதுகாக்கவேண்டும். 0
0
Reply
Govi - ,
05 ஏப்,2026 - 11:44 Report Abuse
வீர புலிக. எந்த கடக்காரர்
குடும்பம் முடியுதோ
வெட்டி நாய்க 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
05 ஏப்,2026 - 11:37 Report Abuse
எவ்வளவு பிடிபட்டது, எவ்வளவு திருப்பி கொடுக்கப் பட்டது என்ற விவரத்தையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் 0
0
Reply
Raju - ,இந்தியா
05 ஏப்,2026 - 11:25 Report Abuse
பின்னால வந்த 90 கோடி கஞ்சா வை வுட்டுப்புட்டாங்கடோய்.... 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
05 ஏப்,2026 - 11:18 Report Abuse
சும்மா ட்ராமா பண்றங்க 0
0
Reply
Nancy - ,
05 ஏப்,2026 - 11:04 Report Abuse
tamilnadu poooooolishhhhhhhh is SCOTLAND YARD p...e 0
0
Reply
மேலும்
-
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களே கம்பெனிகளுக்கு தேவை: அஸ்வின்
-
எந்த துறைகளிலும் இந்தியர்களால் சாதிக்க முடியும்: ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பேச்சு
-
எதிர்கால 'டிரென்டிங்கை' கணிப்பு செய்து படிக்கலாம்: சோகோ இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி பேச்சு
-
புதுச்சேரியில் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு :இறுதி நாளிலும் குவிந்த மாணவர்கள், பெற்றோர்கள்
-
தொகுதி பிரச்னைக்கு தீர்வு காண முதல் ஆளாக ஓடி வருவேன்: என்.ஆர்.காங்., வேட்பாளர் உறுதி
-
உப்பளம் தொகுதியில் அமைதி நீடிக்க வேண்டும்: ஜெகத்ரட்சகன் ஆசை
Advertisement
Advertisement