கஞ்சா : இருவர் கைது
சிவகங்கை:சிவகங்கை எஸ்.ஐ., முத்து தலைமையில் போலீசார் சோழபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
சோழபுரம் பழைய கட்டடத்தில் வைத்து கஞ்சா விற்றதாக ஒக்கூர் விஜய் 27, நாகராஜன் 28 ஆகிய இருவரையும் கைது செய்து, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
/
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேபிள் திருட்டு 2 பேர் கைது
-
செக் போஸ்ட்
-
'இளம் தலைமுறையினர் அறிவு செல்வம் வளர்க்கும் கடல் தாமரை புத்தக பூங்கா'
-
முதல்வரின் துாக்கத்தை கெடுத்த இடைத்தேர்தல் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கிண்டல்
-
சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
-
ஆட்டோ காஸ் பிரச்னைக்கு தீர்வு காண அரசு அதிகாரிகளுடன் 10ல் ஆலோசனை கூட்டம்
Advertisement
Advertisement