கேபிள் திருட்டு 2 பேர் கைது
தங்கவயல் ஏப். 7--: போர்வெல் கேபிள் திருட்டு வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தன் நிலத்தில், 410 மீட்டர் போர்வெல் கேபிள் திருடப்பட்டதாக, ஸ்ரீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா என்பவர் பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரித்தனர். ஜீடமாக்கனஹள்ளி கிராமத்தின் சலபதி, 37, பந்தனஹள்ளி கிராமத்தின் பாபு, 47, கைது செய்யப்பட்டனர். 80,600 ரூபாய் மதிப்புள்ள 310 மீட்டர் கேபிள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
Advertisement
Advertisement