அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
சிதம்பரம்: அ.தி.மு.க., கூட்டணியில், சிதம்பரம் சட்டசபை தொகுதி வேட்பாளராக, மாவட்ட செயலர் பாண்டியன் போட்டியிடுகிறார்.
அவர் நேற்று சிதம்பரம் கொத்தவால் தெரு, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் குமார் உள்ளிட்ட வியாபாரிகள், சால்வை அணிவித்து வரவேற்றனர்.
மேலும் அங்குள்ள சிறு வியாபாரிகளிடம் வேட்பாளர் பாண்டியன், துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தார்.
இதில் காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் மனோகரன், நாகராஜ், குப்புசாமி, ரவீந்திரன், ஆறுமுகம், குமரகுரு, கண்ணன், கார்த்தி, தொகுதி பொறுப்பாளர் செல்வி ராமஜெயம், அவைத்தலைவர் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் மாரிமுத்து, மாவட்ட அம்மா பேரவை இணைசெயலர் சண்முகம், மாவட்ட பாசறை செயலர் வசந்த், தொழில் நுட்ப பிரிவு செயலர் பிரபு, இளைஞரணி துணை செயலர் செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
கேபிள் திருட்டு 2 பேர் கைது
-
செக் போஸ்ட்
-
'இளம் தலைமுறையினர் அறிவு செல்வம் வளர்க்கும் கடல் தாமரை புத்தக பூங்கா'
-
முதல்வரின் துாக்கத்தை கெடுத்த இடைத்தேர்தல் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கிண்டல்
-
சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
-
ஆட்டோ காஸ் பிரச்னைக்கு தீர்வு காண அரசு அதிகாரிகளுடன் 10ல் ஆலோசனை கூட்டம்