விழிப்புணர்வு ஊர்வலம்
போத்தனூர்: மலுமிச்சம்பட்டி பஞ்., சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் மலுமிச்சம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் துவங்கி, பஞ்., அலுவலகம் வரை நடந்தது.
மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி தலைமையில் நடந்த ஊர்வலத்தில், நேரு மகா வித்யாலயா கல்லூரி மாணவர்கள் 125 பேர், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் கார்த்திக், யோகநாதன், கல்லூரி தேர்தல் அலுவலர் நந்தகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் முருகசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
Advertisement
Advertisement