மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன், 27; கூலித் தொழிலாளி. இவரது மனைவி அபிராமி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிராமி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்த கலையரசன் நேற்று முன்தினம் வீட்டில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி எண் வழங்க அலுவலர்கள் தீவிரம்
-
இரண்டாம் கட்டமாக ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களுக்கு பணி இடங்கள் தேர்வு
-
வி.சி.கட்சி வேட்பாளர் வன்னிஅரசு கவுன்சிலரிடம் ஆதரவு திரட்டினார்
-
எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்: மாஜி அமைச்சர் சண்முகம் பிரசாரம்
-
கருணாநிதி வழியில் ஏழை குடும்பங்களில் பொருளாதார நிலையை கல்வி மூலம் உயர்த்தும் ஸ்டாலின் மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்
-
மனைவி மாயம் :கணவன் புகார்
Advertisement
Advertisement