பாலாபிஷேகம்

சிங்கம்புணரி:பிரான்மலை குன்றுவளர்ந்த பிடாரி அம்மன் கோயிலில் பங்குனி வழிபாடு நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

பெண்கள் பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். இரவு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

Advertisement