சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்
சென்னை: கேரளாவில் கொண்டாடப்படும் விஷூ பண்டிகையை ஒட்டி, சென்னையில் இருந்து கேரளா வழியாக, கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
★ சென்னை, எழும்பூரில் இருந்து, நாளை மதியம் 2:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூர் செல்லும்
★ மங்களூரில் இருந்து, வரும் 15ம் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:45 மணிக்கு எழும்பூர் வரும். இந்த சிறப்பு ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியாக இயக்கப்படும். முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
Advertisement
Advertisement