வாக்காளர் விழிப்புணர்வு

திண்டுக்கல் : மாவட்ட மைய நுாலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

முதல் நிலை நூலகர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் பேசினார். இரண்டாம் நிலை நூலகர் சுகுமார், தமிழக காந்தி மன்ற இயக்க மாநில செயலாளர் ஜெயசீலன் பங்கேற்றனர்.

Advertisement