நாகர்கோவிலில் வரும் 15ல் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'
நாகர்கோவில்: பிரதமர் மோடி ஏப்., 15- அன்று, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நாகர்கோவிலில் 'ரோடு ஷோ' செல்ல உள்ளார்.
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியது:
தமிழகத்தில், 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஏப்., 15ல் பிரதமர் நரேந்திர மோடி, நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.
தமிழக முதல்வருக்கு, பா.ஜ.,வை பார்த்தால் மட்டும் தான் பயம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அவர்களுடைய ஊழல்கள் வெளிவரும் என பயப்படுகிறார். அண்ணாமலை பிரசாரம், விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை தாமதப்படுத்தக் கூடாது ; பிரதமர் மோடி
-
காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன் தான் விஜயைச் சந்தித்தேன்; உண்மையை உடைத்தார் பிரவீன் சக்கரவர்த்தி
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்
Advertisement
Advertisement