செல்வ முத்துக்குமரன்
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், முருகப்பெருமான் செல்வ முத்துக்குமரனாக தனி சன்னதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள, செல்வமுத்துக்குமரனை வணங்கினால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையும் என்பதைப் போல, இக்கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமரனை வழிபாடு செய்தால், செவ்வாய் தோஷம் பரிகாரம் நிவர்த்தி அடையும். திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தஞ்சையை கேட்கவில்லை; முருகானந்தம் வாக்குமூலம்
-
அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் பொம்மைகளாக வடிவமைத்து பிரசாரம்
-
இன்று இனிதாக ... (09.04.2026) திருவள்ளூர்
-
கும்மிடியில் ரூ.1.72 லட்சம் பறிமுதல்
-
துண்டறிக்கையால் துயரம்; 'கவனிப்பு' என 'கப்சா'
-
இருங்காட்டுக்கோட்டை மேம்பாலத்தால்... நெரிசல் தீரும்! 4 மணி நேரத்தில் பெங்களூரு பறக்கலாம்
Advertisement
Advertisement