இயந்திரம் கோளாறு ஓட்டு பதிவு நிறுத்தம்
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி ஓட்டுச்சாவடியில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் 45 நிமிடங்கள் ஓட்டு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
மணவெளி தொகுதியில் மொத்தம் 37 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. மணவெளி தந்தை பெரியார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 4, 5, 7 ஆகிய மூன்று ஓட்டுச்சாவடிகளில் நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டு பதிவு நடந்த 10 நிமிடத்தில் 4வது ஓட்டுச்சாவடியில் இருந்த இயந்திரம் தொழிற்நுட்ப காரணமாக திடீரென கோளாறு ஏற்பட்டது.
உடனடியாக அந்த இயந்திரம் சரி செய்யப்பட்டது. அதையடுத்து, 45 நிமிடம் ஓட்டு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் துவங்கியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
-
சீமானின் பஞ்சதந்திர கதைகள்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள் பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்
Advertisement
Advertisement