சமரச நாள் ஊர்வலம்
திருப்பூர் மாவட்ட சமரச மையம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமை வகித்து, ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். நீதிபதிகள் பத்மா, செல்லதுரை, மோகனவள்ளி, சுந்தரம், சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சமரச மைய செயலாளர் சந்தோஷ் சமரச நாள் குறித்தும், நீதிபதி மோகனவள்ளி மையத்தின் நோக்கம் குறித்தும் சிறப்புரையாற்றினர். நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் தென்னம்பாளையம் வரை சென்றது. இதில் வக்கீல்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
-
சீமானின் பஞ்சதந்திர கதைகள்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள் பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்
Advertisement
Advertisement