பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி அடுத்த அவிநாசிலிங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. நேற்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் சென்றனர்.

மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement