திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் உருக்கம்
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் வழிபாடு நடந்தது. அங்குள்ள கருணாம்பிகை கலையரங்கத்தில் அம்மையே அப்பா சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடந்த இந்நிகழ்ச்சியில், 10ம் திருமுறையாக உள்ள திருவாசகம் முற்றோதல் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். மதியம், அன்னம்பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
---
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
-
'கரூர்' மாடலுக்கே திரும்புகிறாரா விஜய்; காலை 9:00 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
நீலகிரி எம்.பி., ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை கருத்து
-
தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவது தற்கொலை செய்வதற்கு சமம்: விவசாயிகள் சங்கம் ஆதங்கம்
Advertisement
Advertisement