தீச்சட்டி ஊர்வலத்தில் பக்தர்கள் பரவசம்
குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக சித்தி விநாயகர் கோவில் தெரு, பொதுமக்கள் சார்பில் கரக ஊர்வலம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று சித்தி விநாயகர் கோவில் தெரு, பொதுமக்கள் சார்பில் கரக உற்சவம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் பக்தர்கள் பலரும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சித்தி விநாயகர் கோவில், தீயணைப்பு நிலைய கோவிலில் துவங்கிய இந்த ஊர்வலம் எம்.ஜி.ஆர்., நகர் கிருஷ்ணாபுரம் மவுண்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
-
'கரூர்' மாடலுக்கே திரும்புகிறாரா விஜய்; காலை 9:00 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
நீலகிரி எம்.பி., ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை கருத்து
-
தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவது தற்கொலை செய்வதற்கு சமம்: விவசாயிகள் சங்கம் ஆதங்கம்
Advertisement
Advertisement