மதுக்கரையில் போலீசார் கொடி அணிவகுப்பு
போத்தனூர்: சட்டசபை தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. இதையடுத்து நேற்று மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மதுக்கரை மார்க்கெட் சாலை - நாச்சிபாளையம் சாலை சந்திப்பு பகு தியில் துவங்கி, குரும்பபாளையம் பிரிவு வரை, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோரது தலைமையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுத்து வந்தனர்.
இதில், சட்டம் - ஒழுங்கு, ஆயுதப்படை, சிறப்பு படை, ஊர்க்காவல் படை, கேரள மாநில சிறப்பு போலீசார் என, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கானாங்காட்டில் சுத்திகரித்த குடிநீர் வசந்தம் கார்த்திகேயன் உறுதி
-
உளுந்துார்பேட்டை தி.மு.க., வேட்பாளருக்கு மாவட்ட செயலாளர் ஓட்டு சேகரிப்பு
-
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சு தோல்வி: இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டு
-
கிராம மக்கள் வாழ்வில் ஏற்றம் காண தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வி.சி., வேட்பாளர் மாலதி பெருமிதம்
-
சுயேச்சைகளுக்கு ராமதாஸ் ஆதரவு
-
திருக்கோவிலுார் தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொடர தி.மு.க.,விற்கு ஆதரவளியுங்கள் வேட்பாளர் கவுதம சிகாமணி வேண்டுகோள்
Advertisement
Advertisement