பறக்கும் படை சோதனை ரூ.10.50 லட்சம் பறிமுதல்
சூலுார்: சாமளாபுரம் பேரூராட்சி பள்ளபாளையம் குளம் அருகே பறக்கும் படை சோதனையில், ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டசபை தேர்தல் முன்னிட்டு, சூலுார் சட்டசபை தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் மாலை, திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளபாளையம் குளம் அருகே, ஜார்ஜ் தகேயூஸ் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
இரு சக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமாரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த, 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, சூலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதனிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
-
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
-
ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு; வீட்டு உரிமையாளர்கள் புகார்
-
தேர்தலுக்கு 7 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா?
-
மாநிலத்தில் அவிநாசி முன்மாதிரி தொகுதியாகும்; பா.ஜ. வேட்பாளர் முருகன் பிரத்யேகப் பேட்டி
Advertisement
Advertisement