தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
நாமக்கல்: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் திமுக நிர்வாகி இல்லத்தின் முன் கருப்புக்கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்தும் முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்தினார்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தன் லிமிட்டை தாண்டி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. இன்று கொண்டு வரும் சட்டத் திருத்தத்தால், பெயரளவுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதியை அதிகரிக்கிறோம் என சொல்லி விட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு, மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரிக்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.





@block_G@
@block_Y@
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாவது: தொகுதி மறுவரையறைக்கு தமிழகமெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும். பாஜவின் ஆணவம் வீழட்டும். அன்று, தமிழகத்தில் பற்றத் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்புத் தீ டில்லியைச் சுட்டெரித்தது. டில்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது.
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பாஜவின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.block_Y
It is for election stunt. You have 40 MPs. Go to parliament and fight. Now to come to the issues within TN. Check the Meenjur Kanja+ rape attempt incident. Early, TN was not safe outside, now women are not even safe inside of their home. You failed to protect our women. Only interested in alchacol & kanja sales.
ஸ்டாலின் ஒழிக . திமுக ஒழிக
நிறைய புள்ள பெத்துக்கிட்டா நிறைய எம்பி தொகுதிகள் கிடைக்கும். மோடிஜி புண்ணியத்துல
Ashamed of this man whom the people call cm not deserving capital letters even
தொகுதி மறுவரை என்றால் என்னவென்று முதல்வருக்கு தெரியுமா?
தற்போது மக்களவையில் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.. இந்த தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக மாநிலங்களுக்கு 815 ஆகவும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 ஆகவும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
அதிக மக்கள் தொகை வளர்ச்சி கொண்ட வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை இது அதிகரிக்கும் எனவும், சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்யும் மாநிலங்களுக்கு இது தண்டனை அளிப்பது போல என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இது வரலாற்று அநீதி எனவும், வட-தெற்கு பிளவை இது அதிகரித்து, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைச் சிதைக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
பாஜக அல்லாத கட்சிகள் மற்றும் இதர மாநிலங்களை ஸ்டாலின் ஒன்றிணைத்து வருகிறார். மத்திய அரசு ஒருமித்த கருத்து இல்லாமல் இதை முன்னெடுத்தால், கடுமையான போராட்டங்களையும் அரசியல் பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மாநில உரிமைகளுக்கான 1950கள் மற்றும் 60களில் திமுக நடத்திய மக்கள் போராட்டங்களின் வரலாற்றையும் அவர் நினைவுகூர்ந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரும் இதை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
மோடி அரசு தைரியம் இன்று புரவசால் வழியே , 5 மாநில தேர்தலில் அவர்களுக்கு தேறாது என்று தெரிந்து எதிர்க்கட்சி தலை எல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்ய கூடாது என்று இப்படி தேர்தல் நேரத்தில் பார்லிமென்ட் அவசர கூட்டம் , என்னவோ மோடி 50 வயது இளைஞர் போல LIFELONG பிரதமர் ஆக இந்த திட்டம் , இந்திரா தான் இந்தியா என்றவர் நிலை என்ன ஆயிற்று , நாம் நினைக்கலாம் கடவுள் நினைக்கணும் கடவுள் இருந்தால் நியாயம் அருளுவார்
இல்லாவிட்டாலும்..... அப்படியே அறுத்து தள்ளி விடுவார்கள்.... போவியா.... உண்டான நாளிலேயே அவர்கள் அவைக்கு வர மாட்டார்கள்...... அப்படியே வந்தாலும்.... பாராளுமன்ற கேண்டீனில் போய் அமர்ந்து கொண்டு இட்லி வடை சாம்பார் சாப்பிட்டு விட்டு வந்து விடுவார்கள்.
ஆகூர் உனக்கு அடிப்படை அறிவு கூட இல்லையே
இத்தனை அவசரகதியில் இதை நிறைவேற்றும் முன் மக்களுக்கு இதனால் அரசுக்கு ஏற்படப்போகும் தேவையற்ற கூடுதல் செலவினங்கள் குறித்து தெரிவித்தார்களா ?? கூடுதல் எம்பி மற்றும் எம் ல் ஏ க்களுக்கான கூடுதல் சம்பளம் ? படி ? வாடகை இல்ல வீடு ?? விமான ரயில் கட்டண செலவு ? தற்போது ஒவ்வொரு எம்பி க்கி அரசு ஒரு வருடத்துக்கு ஆகும் செலவு / எழவு சுமார் ருபாய் 4.3 கோடி. கூடுதல் எம்பி க்களால் ஒரு வருடத்துக்கு அரசுக்கு ஏற்படப்போகும் செலவு ருபாய் 1170 கோடிகள் ஐந்து வருடத்துக்கு ருபாய் 5900 கோடிகள். இவர்களுக்காக கூடுதல் பணியிடங்களை பாராளுமன்றத்தில் ஏற்படுத்தவேண்டும் பாதுகாப்பு செலவினங்கள் கூடும் . இது போக மாநிலங்களில் கூடுதல் எம் எல் ஏ க்களுக்கு இதே போன்ற செலவினங்கள் ஒட்டு மொத்த நாட்டுக்கும் சுமார் ருபாய் 50000 கோடிகள் வரை செலவாகும். இதுபோக தொகுதி மேம்பாட்டு நிதி. ஒவ்வொரு எம்பிக்கும் வருடத்துக்கு ரூபாய் 5 கோடி. இதற்க்கு ஆகப்போகும் கூடுதல் செலவு வருடத்துக்கு சுமார் ரூபாய் 4000 கோடிகள். எவன் அப்பன் வீட்டு பணத்தை இப்படி கூடுதலாக செலவு செய்து இவனுங்க பதவியில் தொடர செலவு செய்கிறானுங்க ?? இதை எவனுக்கும் கேட்க நாதி இல்லையா ?? அறிவு இல்லையா ??
அருமை இதற்கு மேல் விளக்க துலக்க தேவை இல்லை , இத ஸ்டாலின் கேட்டதால் தான் வெளியேவே தெரிந்தது
A chief minister should not do this kind of agitations, looks that he is neither aware of the Oath he has taken, nor knew the constitution.
812 ஆக உயருதா எம்.பி இடங்கள்? தென் மாநில பவரை பறிக்க டெல்லி மாஸ்டர் பிளான் கொதிக்கும் தமிழக தலைவர்கள்
இங்கு அறிவாளிகள் தென் நாட்டிற்கு எங்கே குறைகிறது மூடர்களே வடகங்களுக்கு அதிகம் ஆகுது அப்ப தெற்கு தேய்ந்து வடக்கு உயரும் , எல்லா திட்டம் நிறைவேற்ற அதிக MP வெச்சி நிறைவேற்றி விடுவார்கள் , நம் வரிப்பணம் எல்லாம் வடக்கன் சுகத்துக்கு போகும்மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி