டூவீலர்கள் மோதல்: 6 வயது சிறுமி உட்பட மூவர் பலி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளையை சேர்ந்தவர் கபில்தேவ் முருகன் 17. இவர் வேதாளையில் அக்கா கவுசல்யா 25, வீட்டில் தங்கி கூலி வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு கவுசல்யா மகள் நபியாஸ்ரீ 6,க்கு காய்ச்சல் இருந்ததால் சிகிச்சைக்காக டுவீலரில் அக்காவுடன் கபில்தேவ் முருகன் (ஹெல்மெட் அணியவில்லை) மண்டபம் முகாம் சென்றார்.
மரைக்காயர்பட்டினத்தில் உள்ள பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தபோது, வேதாளை குஞ்சார்வலசை முருகானந்தம் மகன் ரித்தீஷ் 18, (ஹெல்மெட் அணியவில்லை) டூவீலரில் சென்றார். இரு பைக்குகளும் மோதியதில் கபில்தேவ் முருகன், நவ்யாஸ்ரீ, ரித்தீஷ் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். கவுசல்யா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
61 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம்... துவங்கியது! கடற்கரையில் ஓய்வெடுக்குது படகுகள்
-
உலக போர் வரலாற்றில் முதல்முறையாக ரோபோக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
-
இன்று இனிதாக... (15.04.2026) பெங்களூரு
-
காதலனுடன் ஓடிய பெண் ஆணவக்கொலை சித்தப்பா உட்பட மூவர் கைது
-
இதே நாளில் அன்று
-
பழமொழி ; காட்டை வெட்டி சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா?
Advertisement
Advertisement