சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி
க வரைப்பேட்டையில் உள்ள பழவேற்காடு சாலையில், நுாற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இச்சாலையில் கால்வாய் இருந்தும், அவை வடிந்து செல்ல வசதியில்லை. தினசரி கால்வாயில் இருந்து நிரம்பி வழியும் கழிவுநீர், சாலையில் ஆறாக ஓடுகிறது.
இதனால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர்.
இச்சாலை வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பழவேற்காடு சாலையில் கழிவுநீர் வடிந்து செல்லும் வசதியை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.
- எம்.ஜெயசந்திரன்,
கவரைப்பேட்டை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
-
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
-
ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு; வீட்டு உரிமையாளர்கள் புகார்
-
தேர்தலுக்கு 7 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா?
-
மாநிலத்தில் அவிநாசி முன்மாதிரி தொகுதியாகும்; பா.ஜ. வேட்பாளர் முருகன் பிரத்யேகப் பேட்டி
Advertisement
Advertisement