16,000 கோலங்கள் போட்டு சாதனை
ஆவடி: தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையாக, திருவள்ளூ ரில் ஒரே நேரத்தில் 16,000 கோலங்கள் போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில், 'தேர்தல் திருவிழா - தமிழகத்தின் பெருவிழா' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில், மாவட்டம் முழுதும் 4,016 ஓட்டுச்சாவடி மையங்களில், ஒரே நேரத்தில் 16,000 கோலங்கள் போடப்பட்டன.
இது, 'எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றால் பதிவு செய்யப்பட்டு, 'தமிழன் பு க் ஆப் ரெக்கார்ட்ஸால்' அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதமாற்ற பிரச்னையால் மஹா., தனியார் நிறுவனம் தற்காலிக மூடல்!: வீட்டிலிருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு உத்தரவு
-
எம்.சி.டி., மேயர் தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கிறது
-
பயோமெட்ரிக் வருகை பதிவேடு அரசு ஆபீஸ்களில் இனி கட்டாயம்
-
'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் கோர்ட்டில் ஆஜரானார் கெஜ்ரிவால்
-
நேர்மையான முறையில் மீண்டும் விசாரணை பிரியதர்ஷினி மட்டூ வழக்கில் நீதிபதி உறுதி
-
சபாநாயகருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
Advertisement
Advertisement