குட்டை நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தேவகாய்பட்டியை சேர்ந்த தேவராஜ் மகன் காமேஷ், 13; பனங்காட்டுப்பட்டியை சேர்ந்த பரமசிவம் மகன் வர்ணிஷ், 13; ஆலந்துார் நாடு பலாப்பாடியை சேர்ந்த சுரேஷ் மகன் ஹரிகரன், 13.
இவர்கள் மூவரும், செம்மேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 8-ம் வகுப்பு படித்தனர். நேற்று காமேஷ், வர்ணிஷ், ஹரிகரன் மூவரும், ஆலந்துார் பலாப்பாடிக்கு சென்றனர்.
அங்கு பாறைக்குழியில் உள்ள குட்டையில் குளித்தனர்.
இதில் மூவரும், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை தெற்கு தொகுதி தேர்தல் நிறுத்த வாய்ப்பு; அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு
-
படித்தவனுக்கு மதிப்பில்லை; நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு; பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; உரிமையாளர் கோர்ட்டில் சரண்
-
நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
-
இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
Advertisement
Advertisement