ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் நாளை விழா
ஹலசூரு: பெங்களூரு ஹலசூரு பஜார் தெருவில் பிரசித்தி பெற்ற, பான் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவம் நாளை நடக்கிறது.
காலை 8:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை திவ்ய பிரபந்தம் சேவா காலம், சாத்துமுறை நடக்கிறது.
மஹா மங்களராத்தியை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, ராமானுஜர் ஆசியை பெற்று செல்ல வேண்டும் என்று, கோவில் அர்ச்சகர் விஷ்ணு சுதன் பட்டர் அழைப்பு விடுத்து உள்ளார்.
தொடர்புக்கு: 94811 84833, 94492 55373
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீனம்பாக்கம் - நங்கநல்லுார் இடையே 40 நிமிடம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
-
மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்-சேர்
-
செய்யூரை செழிக்க வைப்பதே என் வாழ்நாள் லட்சியம்: ராஜசேகர்
-
அமுலு பொன்மலரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்
-
திருப்போரில் அரசு மருத்துவமனை கொண்டு வருவேன்: பன்னீர்தாஸ் வாக்குறுதி
-
வேதகிரீஸ்வரர் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Advertisement
Advertisement